இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இருண்ட வானம்...!!!

நீ வானவில்
நான்
இருண்ட வானம்...!!!

கவிதைக்கு கற்பனை
வேண்டும் -உன்னை
நினைத்தால் கற்பனை
வரமுன் கண்ணீர் வருகிறது

இறக்கமுன் காதல்
வெற்றி பெறும் என்ற
நம்பிக்கையை இழக்க
வைக்கிறாய் ....!!!

கஸல் 535