இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

யாரோ ஒருவரிடம்

ஒவ்வொரு இளவட்டமும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!