இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 அக்டோபர், 2013

நான் கவிஞன் தான் ....!!!

உன் மெளனங்களை
உடைத்தெரிந்த என் கவிதை
யார் சொல்லாவிட்டாலும்
நான் கவிஞன் தான் ....!!!