இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 நவம்பர், 2013

என் மாறினாய் ....?

நான் உன்னை விட்டு
பிரிந்து பல மாதங்கள்
நீ என்னை விட்டு
எப்போது பிரிவாய்....?

தூறல் மழையில்
நனைந்தால்
தும்மல் வருவதுபோல்
உன் காதல் மழையில்
நனைந்தேன்
தும்மலாய் நீ

துளசியாக இருந்த நீ
எந்த வாசனையும்
இல்லாத கடதாசிபூவாக
என் மாறினாய் ....?

கஸல் ;581

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக