இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 நவம்பர், 2013

ஆன்மீகத்தில் ஒரு கவிதை

சரணடைந்தேன்
உன்னிடம்
சரணடைந்தேன்
பாத திருவடியில்
சரணடைந்தேன் ....!!!

பெற்ற இன்பத்தை
அடைந்த துன்பத்தை
பாத திருவடியில்
சமர்ப்பித்தேன்
இறைவா ....!!!

பெற்றதும்
இழந்ததும்
இறைவா
உன்னால் தானே
சரணடைந்தேன்

இறையிடம்
சரணடைந்தால்
முத்தியை அடையலாம்
முத்திக்கு தேவை
சரண் ..சரண் ..சரண் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக