இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 நவம்பர், 2013

என்னை பித்தாக்கி விட்டது ....!!!

சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக