இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 நவம்பர், 2013

நல்வழிக்கவிதை

எதிலும் தோல்வி
எதிலும் சோகம்
எதிலும் விரக்கதி
எதிலும் பயம்

இத்தனைக்கும்
எது காரணம் ..?
இத்தனையும்
எப்படி தீர்ப்பது ...?

ஒரே ஒரு செயலை
தொடர்ந்து செய்
உணர்ந்து செய்
அத்தனையும் வெற்றி
எதிலும் வெற்றி
அது .
.
.
.
.
.
அதிகாலையில்
துயில்  எழு
அத்தனையும்
வெற்றி பெறும்
சத்திய உண்மை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக