இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 நவம்பர், 2013

நான் எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!

இதயம் உருகும் வார்த்தைகள் 
ஏக்கம் நிறைந்த பார்வைகள் 
நிலையில்லாமல் ஓடித்திரியும் 
கால்களும் மனமும் 
துடித்து துடித்து சாகும் 
உன் இதயம் -போதுமடா 
நீ படும் வேதனை 
உன்னை நான் எப்போதோ 
நினைத்துவிட்டேன் ....!!!

_________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக