இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 நவம்பர், 2013

கண்ணீரால் வெந்திராது

கண்களை தானம்
செய்து விட்டு காதல்
செய்திருக்கலாம்
கண்ணீரால் வெந்திராது
கண் ......................!!!

நான் எப்போது காதல்
செய்தேனோ
அப்போதே இறக்கவும்
தொடங்கிவிட்டேன்

யாருக்கு யார்
என்பதை இறைவன்
சொல்லியிருந்தால்
உன்னை நான்
விலத்தியிருப்பேன்

என் கஸல் தொடர் 589

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக