இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 நவம்பர், 2013

நீ திரும்பி பார்ப்பாய்

கவிதையால் உன்னை
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக