இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மார்ச், 2015

காதல் அர்சனையால் ....!!!

காலை எழுந்து படி ...
காலை எழுந்து ஓடு ...
இதெல்லாம் செய்தேன் ...
அம்மாவின் அர்சனையால் ....!!!

எல்லா நேரமும் ....
உன்னையே நினைக்கிறேன்...
உன்னை பற்றியே பேசுகிறேன் ...
எல்லா இடத்தில் உன்னையே ...
பார்கிறேன் ...
காதல் அர்சனையால் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக