இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 மார்ச், 2015

புதுக்கவிதையில் பொதுக்கவிதை

ஈர விறகு எரியாது ...
ஈரமான நாக்கு பேசும் போது ...
எரிக்கிறது ....!!!

வறண்டு இருக்கும் மனதை ....
பசுமை செய்யக்கூடியது ...
ஈரமான நாக்கு ....!!!

எரிக்கும் சக்தியும் -நீ
பசுமையாக்கும் சக்தியும் -நீ
மறைந்திருக்கும் நாக்கை ..
பயன்படுத்துவதை பொறுத்து ...!!!
+
புதுக்கவிதையில் பொதுக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக