இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மார்ச், 2015

வலியிலும் இன்பம் தான் ...!!!

உன்னை நினைப்பதும் ...
முள் பற்றைமேல் ...
தூங்குவதும் ஒன்றுதான் ...
வலியிலும் இன்பம் தான் ...!!!

பட்டாம் பூச்சி ...
அழகை பார்ப்பதில்லை ...
இனிமையை தான் ரசிகிறது ...
நீ எதற்கு அழகை ரசிகிராய் ...?

வா அன்பே ...
நாம் இருவரும் காதல் ...
உலகம் படைப்போம் ...
விண்ணுலகில் இடம் ...
நிறைய இடம் உண்டு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;782

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக