இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 மார்ச், 2015

பருவம் வந்தால் காதல் ..

பருவம் வந்தால் காதல் ..
வரவேண்டும் என்ற கட்டாயம் ...
எதுவும் இல்லை ....
பருவம் தவறி காதல் செய்வதும் ...
காதல் இல்லை ....!!!

அந்த அந்த பருவத்தில் ...
தன் கடமையை தவறியவன் ...
காலத்தின் குற்றவாளி ...
காதலுக்காக உன் கடமையை ...
துறந்து விடாதே ....!!!

+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக