இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 மார்ச், 2015

கல்லறையாகிவிட்டேன் ....!!!

நான்
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ
திருமண அழைப்பிதலாய்
மாற்றி விட்டாயே ...???

நீ
என் கண்ணுக்கும்
கண்ணீருக்கும் இடைபட்டவள்
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?

உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;775

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக