இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மார்ச், 2015

அலையாதே மனசே ...

அலையாதே மனசே ...
---------------------------

ஏய் மனசே ...!!!
என்னவன் என் மனதில் ..
குடிகொண்டு வதைக்கிறான் ..
நீ எங்கே அவனை தேடுகிறாய் ...?

அலையாதே மனசே ...
என்னவன் வெளியில் இல்லை 
வந்து பார் என்னுள்ளே தான் 
இருக்கிறான் ....!!!

குறள் 1249
+
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ 
யாருழைச் சேறியென் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 169

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக