இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 அக்டோபர், 2015

கே இனியவன் - கஸல் 80

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது
என் வீட்டு ரோஜா
நீ தந்ததாலோ ...?

என் இறந்த
இதயத்தின் -மேல்
காதல் கவிதை .....
எழுத சொல்கிறாயே ....!!!

நீ ....
எனக்குபன்னீர் ....
தெளிக்கவேண்டும் ...
கண்ணீர் தருகிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 80

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக