இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 அக்டோபர், 2015

காலமெல்லாம் காதலிப்பேன்

உன்
விழிகளில் நான் ....
இல்லாமல் போகலாம் ...
நீ ஏமாற்றி விடலாம்.....
என் நினைவுகளில் ....
நீ விடுபட முடியாது ....!!!

இதயத்தில் இருந்து ....
நீ தூக்கி எறியலாம் ....
என் இதயகீதத்தில் ....
நீ விலக முடியாது .....!!!

எப்படி 
நான் ஏமாறுவது ...?
உன்னில் நானும்....
என்னில் நீயும்....
இந்த மண்ணில்.....
எண்ணி வாழ்வதே....
என் தலை விதி ....!!!

என் 
கண்ணில் உன்னை வைத்து
கனவுடன் வாழ்ந்திடுவேன்.....
காலமெல்லாம் காதலிப்பேன் ....
கண் மூடுவரை காதலிப்பேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக