இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூன், 2013


எம் கவிதைகள் 
ரசிகர்கள் மத்தியில் 
பிரபல்யம் -கவிதை 
நன்றாக இருப்பதல்ல 
நம் கதைதான் தங்கள் 
கதையாம் -என்பதால் 

நீ எப்போதே 
சென்று விட்டாய் 
நல்லகாலம் -உன்காதலை 
தந்துவிட்டு சென்றுவிட்டாய் 

மீண்டும் வந்தாய் 
நான் உன் காலை 
பார்க்கிறேன் தேவதையோ 
என்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக