இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூன், 2013


காதல் போதையில் 
அதிகம் வெறியாகி 
விட்டேன் -ஆனால் 
கற்பின் புனிதம் 
மாறவில்லை 

என் மனதுக்குள் 
இசைக்கும் -இசை 
நீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக