இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

காட்சியும் கவிதையும் 12


Enlarge this image


அன்போடு 
ஒரு மரம் நடுவோம் 
அதை உங்கள் பிள்ளைபோல் 
காத்திடுவோம் ....!!!
தன் பிள்ளையால் 
தன் சமூகத்துக்கு பயன் 
ஒரு மரக்கன்றால் 
உலகிக்கே பயன் 
நான் 
உலகத்தின் பிள்ளை ....!!!

-இப்படிக்கு மரம் -


காட்சியும் கவிதையும் 12