❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 7 ஆகஸ்ட், 2013
காட்சியும் கவிதையும் 15
இதற்காகவா காதலித்தோம் காந்தத்தின் இரு துருவங்கள் போல் -நீ வடக்கு -நான் தெற்கு என்று ...!!! காதலில் வலி வழமையானது வலியை மறந்திடு என்னை நினைத்திடு ...!!!