இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

உன்னையே பார்கிறேன் தாயே ....!!!

நிலாவை காட்டி 
கதை சொன்னாய் ....!!!
நிலா காட்டியே 
சோறு ஊட்டினாய் ...!!!
நிலவை பார்த்ததை விட ...
தாயே உன் முகத்தையே ...
நீ கதைசொல்லும் ...
போதெல்லாம் ....
உன் முகம் பார்ப்பேன் 
நிலாகூட 
மங்கலாகத்தான் தெரியும் ...!!!
தாயே -இன்று நான் நிலாவை 
பார்க்கவில்லை -உன்னையே 
பார்கிறேன் தாயே ....!!!
..

காட்சியும் அதன் கவிதையும் 09