இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

என்னில் அன்பு வைத்த தாயே ...!!!

பிறந்த பின்தான்
பாசம் வரும்
வளர்ந்தபின் தான்
நட்புவரும்
பருவடடைந்தால் தான்
காதல் வரும்
நான் பிறக்க முன்னரே
என்னில் அன்பு
வைத்த தாயே ...!!!
உன்னை கண்முன் கண்ட
தெய்வமாய் வணங்காமல்
நான் இருந்து என்ன பயன் ....?