இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

கடிதம் போடாமல் விட்டுவிடாதே


அன்பே நீண்டநாள் 
கடிதம் போடாமல் விட்டுவிடாதே 
தந்திக்கு நடந்த பரிதாபம் 
கடிதத்துக்கும் வந்துவிடும் ...!!!

நாம் என்றாலும் மரபுகளை 
வாழவைப்போம் 
குறுஞ்ச்செய்தி அனுப்பினாலும் 
கடிதத்தையும் நிறுத்திவிடாதே ....!!!

கடிதத்தில் காணும் சுகம் 
எத்தனை நவீனத்தாலும் 
அழித்துவிட முடியாது ....!!!