இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வருடிய நீ எங்கே ....?

துக்கத்தில் மனம் ...
தூங்க முடியாமல் ...
துடிக்கும் போது - என் 
துன்பத்தை -உன் கரத்தால் 
வருடித்தந்தவளே...!!!
இப்போதும் அதேநிலை ..
வருடிய நீ 
எங்கே ....?