❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
இரண்டும் ஒன்றுதான்
மெழுகுதிரியும்
நானும் ஒன்றுதான்
உருக்குவதில் ..!!!
பூவும்
நானும் ஒன்றுதான்
வாடுவதில் ....!!!
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு