Enlarge this image
மனிதனே ...
கற்றுக்கொள் ...!!!
அன்பாக வாழ்வது
ஒற்றுமையாக இருப்பது
இன வேறுபாடில்லாமல்
கூடி உண்பது
எல்லாவற்றையும்
எம்மிடமிருந்து கற்றுக்கொள் ....!!!
ஏய் குருவியே -நீ என்னை
கண்டு பயந்தும் உண்டு
நானும் பயந்தது உண்டு
பின்பு எப்படி ...?
கூடி உண்கிறோம் ...?
அன்பை புரிந்து கொண்டால்
பகையில்லை
பிரிவில்லை
இன வேறுபாடில்லை ....!!!