இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

அன்பை புரிந்து கொண்டால்


Enlarge this image


மனிதனே ...
கற்றுக்கொள் ...!!!
அன்பாக வாழ்வது 
ஒற்றுமையாக இருப்பது 
இன வேறுபாடில்லாமல் 
கூடி உண்பது 
எல்லாவற்றையும் 
எம்மிடமிருந்து கற்றுக்கொள் ....!!!
ஏய் குருவியே -நீ என்னை 
கண்டு பயந்தும் உண்டு 
நானும் பயந்தது உண்டு 
பின்பு எப்படி ...?
கூடி உண்கிறோம் ...?
அன்பை புரிந்து கொண்டால் 
பகையில்லை 
பிரிவில்லை 
இன வேறுபாடில்லை ....!!!