இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

கவியின் வாழ்க்கை ....!!!

-ண்னால் 
வி-த்தை தந்து 
தை-த்தவளே

-டைக்கண் பார்வையில் 
வி-ழுந்த நான் -இன்னும் 
தை-ரியமாக பேசவில்லை 

-னவுலகில் வலியுடன் 
வி-ரும்பி வாழுகிறேன் 
தை-த்த முள்போல் இன்பமாய் 
கவிதையால் உன்னை காதலிப்பதே 
கவியின் வாழ்க்கை ....!!!