க-ண்னால்
வி-த்தை தந்து
தை-த்தவளே
க-டைக்கண் பார்வையில்
வி-ழுந்த நான் -இன்னும்
தை-ரியமாக பேசவில்லை
க-னவுலகில் வலியுடன்
வி-ரும்பி வாழுகிறேன்
தை-த்த முள்போல் இன்பமாய்
கவிதையால் உன்னை காதலிப்பதே
கவியின் வாழ்க்கை ....!!!
வி-த்தை தந்து
தை-த்தவளே
க-டைக்கண் பார்வையில்
வி-ழுந்த நான் -இன்னும்
தை-ரியமாக பேசவில்லை
க-னவுலகில் வலியுடன்
வி-ரும்பி வாழுகிறேன்
தை-த்த முள்போல் இன்பமாய்
கவிதையால் உன்னை காதலிப்பதே
கவியின் வாழ்க்கை ....!!!