இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

தனிமையில் இருந்தேன்

தனிமையில் இருந்தேன் 
தானாக வந்தாய் 
காதல் கொண்டாய்
இப்போ 
தனிமைப்படுத்தி 
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக 
இருப்பதில் சுகம் 
உண்டுதான் கண்ணே ....!!!

காட்சியும் கவிதையும் ...28