இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

நினைக்கும் போது -நீ

நீ 
விலாங்கு மீனா ...?
காலை இன்பம் 
மாலை துன்பம் 

பூட்டிய இதய 
திறப்பை 
என்னிடம் 
தராதே 

நினைக்கும் 
போது -நீ 
ஒளியாகவும் 
இருளாகவும் 
வருகிறாய் 

கஸல் ;313