இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 அக்டோபர், 2013

நீ எங்கே போனாய் ....?

உனக்கு கவிதை
எழுதினேன் -எழுத்து
கருவி அழுகிறது
காகிதம் பறக்கிறது ...!!!

நாள் பட்ட காதல்
உறுதியானது -உன்னால்
நான் காதலில் பட்டு விட்டேன் ...!!!

குழந்தை முதுகில்
புத்தக்பை போல் என்
இதயத்தில் உன்னை
சுமக்கிறேன் - நீ எங்கே
போனாய் ....?

கஸல் 514