இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 அக்டோபர், 2013

நிழல் கூட வரவில்லை ....!!!

உனக்காக காத்திருந்தேன்
நீ வருவாய் என்றிருந்தேன்
நிழல் கூட வரவில்லை ....!!!

என் கண்ணில் வரும்
கண்ணீரில் -நீ
கப்பல் விட்டு
விளையாடுகிறாய் .....!!!

நீ -என்னை
காற்றாடியாக தான்
பார்க்கிறாய் -உனக்கு
வியர்க்கும் போது
என்னை பயன்
படுத்துகிறாய் ..........!!!

கஸல் 517