இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 நவம்பர், 2013

மூன்று வரிக்கவிதைகள் -வேதனை

சும்மா வேடிக்கைக்காகத்தான்
உன்னை காதலித்தேன் - வேதனை
புரிந்தபின் தான் காதலை உணர்ந்தேன்