இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 நவம்பர், 2013

பழமொழியும் காதல் கவிதையும்

அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் -உன்
அக அழகை பார்க்காமல்
முக அழகை பார்த்தேன்
மயங்கினேன் - பட்ட காலில்
படும் கெட்ட குடியே கெடும்
என்பது போல் ஆகிவிட்டது
என் காதல் வாழ்க்கை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக