இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஜூலை, 2014

காதலியாக இருந்துவிடு உயிரே ....!!!

என் மனதை கவரும்
காதலியாக உன்னை பார்த்தேன்
முடியவில்லை ....!!!

என் இதயத்தின் வலியை
கவிதையாக வடிக்கிறேன்
கவிதையை நேசிக்கும்
காதலியாக இருந்துவிடு
உயிரே ....!!!

உன்னை நினைத்து கவிதை
எழுதும் போதுதானடி
எழுத்து கருவி கூட எழுத
முனைகிறது .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக