இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25

25) எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!

சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!
என்னவளே -நீ
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!

திருக்குறள் : 1105
புணர்ச்சிமகிழ்தல்
வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக