இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2015

கே இனியவன் - கஸல் 105

தாமரை மலர்வதை ..
பார் -மலருக்குள் மலர்வு ...
ஒருபகுதி மலராததுபோல் ...
நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!!

உன் காதல் சுமையால்
நான் வண்டிக்குள் சிக்கிய
தவளையானேன் ..!!!

நீ 
வெளியில் வரும்போது
மட்டும் காதல் உடை
போட்டுக்கொண்டு
வருகிறாய் ....!!!

+
கே இனியவன் - கஸல் 105

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக