இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 நவம்பர், 2015

கனவில் காண விரும்பவில்லை

உன்னை கனவில் காண .....
விரும்பவில்லை உயிரே ....
கனவுபோல் களைந்து ....
விடகூடாது என்பதால் ....!!!

நினைவிலும் 
வாழ விரும்பவில்லை .....
தூக்கத்தில் நீ தொலைந்து ....
விடுவாய் என்பதற்காக .....
உயிரே உன்னை உயிராய் ....
காதல் செய்யவே தவிக்கிறேன் ....
உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 15
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக