இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன் 07

சற்று முன் வீதியில் ....
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!

எப்போது உயிரே -நீ 
திருடியாவாய் -என் 
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக