இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 நவம்பர், 2015

காதலையும் விட்டுவிட்டேன்

என்னவள் கோபப்பட்டாள்...
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைபட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக