இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 நவம்பர், 2015

உன்னை பிடிகவில்லையாம் ...!!

வா ....
காற்றோடு கலந்து ....
விண்ணோடு மறைந்து ...
நிலவோடு காதல் செய்வோம் ...!!!

காதல் உன்னை கண்டால் ...
கண் மூடிகொள்கிறது...
உன்னை பிடிகவில்லையாம் ...!!

நீ காற்று ...
எப்படி வீசுவாய்....?
பயமாக இருக்கிறது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 895

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக