இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 நவம்பர், 2015

என்னை இழப்பேன் ....!!!

நான் வெறும் நூல் ....
நீ தான் காற்றாடி ....
அசையும் இடமெல்லாம் ....
என்னை இழப்பேன் ....!!!

இதயத்தில் 
முள் தோட்டம் .....
விளைந்தது காதல் ....
வந்தது முள் வலி ....!!!

கஸ்ரப்பட்டு காதல் மழை ....
பெய்கிறேன் -நீயோ ....
குடைபிடித்து தடுக்கிறாய்...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 886

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக