இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 நவம்பர், 2015

நிழலாக காதலித்தால் போதும் ....!!!

நான்
உன்னை முழுமையாய் ....
காதலிக்கிறேன் ...
நீ என்னை நிழலாக ....
காதலித்தால் போதும் ....!!!

உன்னை இதயத்தில் ...
சுமக்கும் பாக்கியத்தை ...
தந்தாய் அதுவே போதும் ....
என்னை இமையில் வை ...
கண் மூடும் போது...
இணைகிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 16
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக