இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 நவம்பர், 2015

அதிகமாக நம்பினேன்

அதிகமாக நம்பினேன் ....
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக