இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன் 06

உயிரே உனக்கு ....
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!

உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக