இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன் 05

யார் ....
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!

திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக