இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஜூன், 2013

திருக்குறள்-சென்ரியூ 03


Post by கவிஞர் கே இனியவன் Today at 5:32 pm
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார் 
(03)
**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 
***********************************************
இறை சிந்தனை 
தொடர் சிந்தனை 
-நீடிய வாழ்வு -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக