திருக்குறள்-சென்ரியூ 04
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
by கவிஞர் கே இனியவன் Today at 5:41 pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக