நீயே உன் தவறை ..
ஏற்றுக்கொள்கிறாய்
தலை கீழே சரிந்தால் ..
தவறு நீ தான் என்பதை ..
ஏற்றுக்கொள்கிறாய் ...!!!
கவலைப்படாதே ...!!!
தவறு விடாத மனிதர் ..
எவர் உள்ளனர் உலகில் ,,,,?
உன்னை நான் காப்பேன்
உன்னோடுதான் வாழ்வேன்
என்பதில் உறுதியாக ....
இருக்கிறேன் ...!!!
வா அன்பே
வானத்தை ஒருமுறை
சுற்றி வருவோம் ....!!!
காட்சியும் அதன் கவிதையும் 07